செய்தி தமிழ்நாடு

நான் உங்களை தொடர்பு கொள்ள பெரிதும் உதவியாக இருக்கிறது

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் காந்தி சாலையில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக பிரச்சார பிரிவு அணி சார்பில் மனதின் குரல் நிகழ்ச்சி நடைபெற்றது,

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மாவட்ட பிரச்சார அணி செயலாளர் திருத்தணி கோ.பிரபு தலைமையில் நடைபெற்றது,

இதில் ஏராளமான பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்,
இந்நிகழ்ச்சியில் மனதின் குரல் நிகழ்வுகளை கொண்டாடக்கூடிய இடமாக திகழ்கிறது.

அனைத்து தரப்பு மக்களுடன் நான் தொடர்பு கொள்ள பெரிதும் உதவுகிறது,
என்று பிரதமர் மோடி பேசிய பல வார்த்தைகளை கைத்தட்டி ஆர்வத்துடன் பொதுமக்கள் கேட்டு ரசித்தனர்,

இந்நிகழ்ச்சியில் நகர தலைவர் நவீன், நகர துணை தலைவர் ராஜேஷ், நகர செயலாளர் பிரியா,ஜெகதீஷ் மற்றும் பலர் பங்கேற்றனர்.

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!