திருகோணமலையில் சிசு மரணம்!
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 21 நாள் பிறந்த சிசுவொன்று இன்று (19) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய் இன்று அதிகாலை 4.00 மணியளவில் பிள்ளைக்கு பால் கொடுத்துவிட்டு தூங்குவதற்கு போட்டிருந்த நிலையில் காலையில் மயக்கமுற்ற நிலையில் காணப்பட்டதாகவும் இதனை அடுத்து வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்த சிசு அர்சாத் ஆதி (21நாள்) அண்ணா வீதி அன்புவழிபுரம் திருகோணமலை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிய வந்துள்ளது. உயிரிழந்த சிசுவின் சடலம் […]













