இந்தியா செய்தி

300 இண்டிகோ விமானங்கள் ரத்து: பயணிகள் தவிப்பு

  • December 4, 2025
  • 0 Comments

இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ (IndiGo), செவ்வாய்க்கிழமை முதல் 300-க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்துள்ளதால், நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பயணிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை முதல் 300-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதில் டெல்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு போன்ற இந்தியாவின் பரபரப்பான விமான நிலையங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சந்தையில் 60% இண்டிகோவிடம் உள்ளது. விமானச் சேவைத் தடங்கலுக்கு தொழில்நுட்பக் கோளாறுகள் (Technical Glitches), […]

இலங்கை செய்தி

“அது முட்டாள்தனம்” – அனர்த்தம் குறித்து அரசு மீது வழக்கு தொடுக்கும் எதிர்க்கட்சிக்கு பொன்சேகா பதில்!

  • December 4, 2025
  • 0 Comments

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் (நா.உ) பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அவர்கள் ஊடகங்களிடம் எதிர்க்கட்சியானது தற்போதைய அரசானது பாதிப்புகளைத் தடுக்கத் தவறியதற்காக அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடர எதிர்க்கட்சிகள் எடுத்த முடிவு “அபத்தமானது” என்று சரத் பொன்சேகா கூறினார். அத்துடன், இந்தச் சூழ்நிலை “முந்தைய ஆட்சியாளர்கள் அதிகாரத்தில் இருந்திருந்தாலும் நிலைமை இதேபோல்தான் இருந்திருக்கும்,” என்று அவர் கூறினார். கடந்த காலங்களிலும் வெள்ளப் பெருக்குகள் ஏற்பட்டதாகவும், எந்த ஆட்சியாளர்கள் அதிகாரத்தில் இருந்தாலும் அதன் இறுதி விளைவு ஒன்றாகவே இருந்ததாகவும் […]

இலங்கை

விமானியின் உடலுக்கு ஜனாதிபதி, ரணில், சஜித் நேரில் சென்று அஞ்சலி

  • December 4, 2025
  • 0 Comments

டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிக்கொண்டிருந்த போது வென்னப்புவ, லுணுவில பகுதியில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி குரூப் கப்டன் நிர்மால் சியம்பலாபிட்டியவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று இறுதி அஞ்சலி செலுத்தினார். அவரது பூதவுடல் இரத்மலானையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி, விமானியின், பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், அவரது மனைவி, பெற்றோர், சகோதர சகோதரிகள் உட்பட குடும்பத்தினர் அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். சுகாதார மற்றும் ஊடகத்துறை […]

இலங்கை செய்தி

சர்வதேச மாநாட்டை நடத்துமாறு பரிந்துரை!

  • December 4, 2025
  • 0 Comments

இலங்கையை மீட்பதற்கு சர்வதேச உதவி அவசியம். எனவே, சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை உடன் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பேச்சாளருமான் எஸ்.எம். மரிக்கார் மேற்கண்டவாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ இலங்கையானது நாட்டு மக்களுக்கு சொந்தமானது. மாறாக ஆட்சியாளர்களுக்கு அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஆட்சியாளர்களுக்கு நாட்டை ஆள்வதற்குரிய தற்காலிக […]

உலகம் செய்தி

உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்குகிறது ஆஸ்திரேலியா!

  • December 4, 2025
  • 0 Comments

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையிலான போரில் உக்ரைன் பக்கம் நிற்கும் ஆஸ்திரேலியா, அந்நாட்டுக்கு மேலும் 95 மில்லியன் டொலர்கள் பெறுமதியான இராணுவ உதவிகளை அறிவித்துள்ளது. அத்துடன், உக்ரைன்மீதான சட்டவிரோதப் போரை ரஷ்யா முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஆஸ்திரேலியா, ரஷ்ய கடற்படையினர்மீதான தடைகளையும் நீடித்துள்ளது. உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை வழங்குவதில் நேட்டோ அமைப்பு தீவிரம் காட்டிவரும் நிலையில், ஆஸ்திரேலிய நிதியில் 50 மில்லியன் டொலர்கள் அதற்காக பயன்படுத்தப்படும். ஆஸ்திரேலியா நேட்டோ அமைப்பில் அங்கம் வகிக்காவிட்டாலும் சர்வதேச பங்களாளர் […]

இலங்கை

இலங்கையை மீட்பதற்கு சர்வதேச உதவி அவசியம் – ஐக்கிய மக்கள் சக்தி

  • December 4, 2025
  • 0 Comments

இலங்கையை மீட்பதற்கு சர்வதேச உதவி அவசியம். எனவே, சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை உடன் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பேச்சாளர் எஸ்.எம். மரிக்கார் வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,, இலங்கையானது நாட்டு மக்களுக்கு சொந்தமானது. மாறாக ஆட்சியாளர்களுக்கு அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஆட்சியாளர்களுக்கு நாட்டை ஆள்வதற்குரிய தற்காலிக அதிகாரமே வழங்கப்படுகின்றது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு போதுமானளவு அனுபவம் இல்லை. எனவே, அனுபவம் உள்ளவர்கள் கூறும் ஆலொசனைகளை ஏற்பதற்கு தயாராக […]

இலங்கை செய்தி

புதிய பாதீட்டை முன்வைக்குமாறு சஜித் அணியும் வலியுறுத்து

  • December 4, 2025
  • 0 Comments

2026 ஆம் ஆண்டுக்காக புதிய வரவு- செலவுத் திட்டமொன்றே முன்வைக்கப்பட வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தால் வீடுகள் சேதமடைந்துள்ளன, பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளன. எனவே, மீள் கட்டமைப்புகளை மேற்கொள்வதற்கு புதிய திட்டங்களுடன் வரவு- செலவுத் திட்டம் வர வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். புதிய வரவு- செலவுத் திட்டம் முன்வைக்கப்படும்வரை செலவுகளை ஈடுசெய்வதற்கு இடைக்கால கணக்கறிக்கையொன்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றலாம் […]

உலகம் செய்தி

சர்வதேச போதை வலை புள்ளிக்கு ஆஸ்திரேலியாவில் 16 ஆண்டுகள் சிறை!

  • December 4, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவுக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய கனடா பிரஜைக்கு 16 ஆண்டுகள் சிறை! 2012 முதல் 2013 ஆம் ஆண்டுவரை ஆஸ்திரேலியாவுக்குள் போதைப்பொருள் கடத்திய கனடா பிரஜைக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் முக்கிய புள்ளியாகக் கருதப்படும் 62 வயது நபரொருவருக்கே மெல்பேர்ன் நீதிமன்றத்தால் இன்று இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேற்படி போதைப்பொருள் கடத்தல் பற்றிய விசாரணைவேட்டைக்காக ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் 2012 இல் விசாரணைக்குழுவை அமைத்திருந்தனர். நிறுவனமொன்றின் ஊடாக […]

இலங்கை

பதுளை வீதியில் தாழ் இறக்கம்

  • December 4, 2025
  • 0 Comments

பதுளை – லியங்கஹவல பத்தேரவ பகுதியில் வீதியின் ஒரு பகுதி இன்று (04) தாழ் இறங்கியுள்ளது. குறித்த இடம் இராவண நீர்வீழ்ச்சியின் மேல் நீர்ப்பிடிப்பு பகுதி என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக தேசிய கட்டிட ஆராய்ச்சிநிறுவனத்தின் அறிக்கை பெறப்பட உள்ளது. அந்த வீதி வழியாக வாகனங்கள் பயணிக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

இலங்கை

சீரற்ற வானிலையால் 269 சுற்றுலா பயணிகள் பாதிப்பு!

  • December 4, 2025
  • 0 Comments

நாடு முழுவதும் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 269 சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் (SLTDA) அறிவித்துள்ளது. இது தொடர்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், 52 இந்தியர்கள் மற்றும் 40 பல்கேரிய நாட்டவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து சுற்றுலாப் பயணிகளும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாவும் அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

error: Content is protected !!