இலங்கை

காலி மாவட்டத்தின் பல பகுதிகளில் 20 மணிநேர நீர் வெட்டு!

  • October 19, 2025
  • 0 Comments

காலி மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (20) 30 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் (NWSDB) அறிவித்துள்ளது. நாளை காலை 8.00 மணி முதல் மறுநாள் (21) பிற்பகல் 2.00 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று வாரியம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. காலியில் உள்ள ஹப்புகல நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீர் வழங்கும் பிரதான குழாயில் அத்தியாவசிய பழுதுபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதன் காரணமாக […]

உலகம்

”இது ஜனநாயகம், முடியாட்சி அல்ல” – ட்ரம்பின் கொள்கைக்கு எதிராக வீதிக்கு இறங்கிய மக்கள்!

  • October 19, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) கொள்கைக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். நியூயார்க் (New York), வாஷிங்டன் டி.சி (Washington DC), சிகாகோ (Chicago), மியாமி (Miami) மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) உட்பட அமெரிக்கா முழுவதிலும் உள்ள பல மாநிலங்களில் மக்கள் போராட்டம் நடத்தப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. நியூயார்க் நகரத்தின் சின்னமான டைம்ஸ் சதுக்கத்தில் ( New York City’s iconic Times Square) நேற்று நடந்த பேரணியில் ஆயிரக்கணக்கான […]

உலகம் செய்தி

அடுத்த வருட தேர்தலில் மீண்டும் பிரதமராக போட்டியிடும் இஸ்ரேலின் நெதன்யாகு

  • October 18, 2025
  • 0 Comments

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) அடுத்த வருட தேர்தலில் போட்டியிடுவதாகவும் அதில் கண்டிப்பாக வெற்றி பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். நேர்காணலில் பேசிய நெதன்யாகுவிடம், மீண்டும் ஒரு பதவிக்காலத்தை எதிர்பார்க்க விரும்புகிறீர்களா என்று கேட்கப்பட்டதற்கு எவ்வித தயக்கமும் இன்றி ஆம் என்று பதிலளித்துள்ளார். இஸ்ரேலின் முக்கிய வலதுசாரிக் கட்சியான லிக்குட்டின் (Likud) தலைவரான நெதன்யாகு, இஸ்ரேலின் மிக நீண்ட காலம் பிரதமராகப் பணியாற்றிய சாதனையைப் படைத்துள்ளார். முதன் முதலில் 1996ம் ஆண்டு பதவியேற்ற நெதன்யாகு 2025 வரை […]

உலகம் செய்தி

வடகிழக்கு பிரேசிலில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழப்பு

  • October 18, 2025
  • 0 Comments

பிரேசிலின் வடகிழக்கில் பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்ட சாலை விபத்தில் 15 பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 30 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து பெர்னாம்புகோ (Pernambuco) மாநிலத்தில் விபத்தில் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்தில் பதினொரு பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை. விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக பெடரல் நெடுஞ்சாலை காவல்துறை (Federal Highway Police) தெரிவித்துள்ளது.

இலங்கை செய்தி

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் 18 பேர் கைது

  • October 18, 2025
  • 0 Comments

தீபாவளி மற்றும் நீண்ட விடுமுறையை முன்னிட்டு நுவரெலியா சென்ற 18 பேர் போதைப்பொருட்களுடன் கைது செயயப்பட்டுள்ளனர். பேஸ்புக் மூலம் நுவரெலியாவில் இன்று நடைபெறவிருந்த சட்டவிரோத விருந்துக்குச் சென்றவர்கள் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. 18 முதல் 28 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் தெமட்டகொட, கம்பஹா மற்றும் கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் குஷ், ஹெராயின், ஐஸ், போதை மாத்திரைகள் மற்றும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட […]

உலகம் செய்தி

இந்தியாவுக்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் (Eastern Airlines)

  • October 18, 2025
  • 0 Comments

ஐந்து வருடங்களுக்கு பிறகு நவம்பர் 9ம் திகதி முதல் ஷாங்காய் (Shanghai) மற்றும் டெல்லி இடையே நேரடி சேவையை மீண்டும் ஆரம்பிப்பதாக சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் (Eastern Airlines) அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் தியான்ஜினில் (Tianjin) நடந்த ஷாங்காய் (Shanghai) ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி ஜி ஜின்பிங் (Xi Jinping) உடனான சந்திப்பிற்கு பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது. இந்த சேவை வாரத்திற்கு மூன்று முறை அதாவது […]

உலகம் செய்தி

மொசாம்பிக்கில் படகு விபத்தில் 3 இந்தியர்கள் பலி

  • October 18, 2025
  • 0 Comments

மத்திய மொசாம்பிக்கில் (Mozambique) உள்ள பெய்ரா (Beira) துறைமுகக் கடற்கரையில் பணியாளர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் மூன்று இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஐந்து பேர் காணாமல் போயுள்ளனர். கடலில் நங்கூரமிடப்பட்ட ஒரு கப்பலுக்கு பணியாளர்களை மாற்றும் வழக்கமான நடவடிக்கையின் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக சில இந்தியர்கள் இறந்துவிட்டனர், மேலும் சிலரை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக மொசாம்பிக்கில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. “பெய்ரா துறைமுகத்தில் நடந்த படகு […]

இந்தியா செய்தி

மகாராஷ்டிராவில் லாரி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து – 8 பேர் மரணம்

  • October 18, 2025
  • 0 Comments

மகாராஷ்டிராவின் நந்தூர்பார் (Nandurbar) மாவட்டத்தில் வேகமாக வந்த லாரி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 15 பேர் காயமடைந்துள்ளனர். ஒரு யாத்திரைத் தலத்திலிருந்து சுமார் 40 பேருடன் வந்த லாரி அதிக வேகத்தால் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. லாரி ஓட்டுநர் உட்பட காயமடைந்தவர்கள் நந்தூர்பாரில் உள்ள துணை மாவட்ட மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்கள் கணேஷ் பில், பூஷண் கோசாவி, பவன் மிஸ்தாரி, பாபு தங்கர், சேதன் […]

உலகம் செய்தி

நோபல் பரிசு வென்ற சீன இயற்பியலாளர் சென்-நிங் யாங் (Chen-Ning yang) காலமானார்

  • October 18, 2025
  • 0 Comments

பிரபல சீன இயற்பியலாளரும் (physicist) நோபல் பரிசு பெற்றவருமான 103 வயதுடைய சென் நிங்-யாங் (Chen Ningyang) பெய்ஜிங்கில் (Beijing) உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். சென் நிங் யாங், 1922ம் ஆண்டு கிழக்கு சீனாவின் அன்ஹுய் (Anhui) மாகாணத்தில் உள்ள ஹெஃபியில் (Hefei) பிறந்தார். 1940களில், அவர் கல்விப் படிப்பைத் தொடர அமெரிக்காவிற்குச் சென்று பின்னர் பல ஆசிரியர் பதவிகளை வகித்தார். 1954ம் ஆண்டில், அவர் அமெரிக்க இயற்பியலாளர் ராபர்ட் மில்ஸுடன் (Robert Mills) இணைந்து சமன்பாடுகளின் தொகுப்பை […]

இந்தியா செய்தி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜெய்ப்பூரில் ரூ1.11 லட்சத்திற்கு விற்கப்படும் இனிப்பு வகை

  • October 18, 2025
  • 0 Comments

உலகளவில் தமிழர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை தீபாவளி ஆகும். இந்த பண்டிகையின் போது இனிப்பு வகைகள், பலகாரங்களை பரிமாறிக்கொள்வது தமிழர் பண்பாடு. இந்நிலையில், ஜெய்ப்பூரின் வைஷாலி (Vaishali) நகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு கடையில், உண்ணக்கூடிய 24 காரட் தங்கத்தால் செய்யப்பட்ட ‘ஸ்வர்ன் பாஸ்ம் பாக்’ (Swarn Basm Pak) மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட ‘சாண்டி பாஸ்ம் பாக்’ (Chaandi Basm Pak) என்ற இனிப்புப் பண்டங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த இனிப்பு வகைகள், ரூ.45,000 முதல் […]