அரச அதிகாரிகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்க நடவடிக்கை!
வெள்ளம், மண்சரிவு மற்றும் சாலை அடைப்புகள் காரணமாக பணிக்கு சமூகமளிக்க முடியாத அரச அதிகாரிகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரால் இன்று (16) அனைத்து அமைச்சு செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கு இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. இந்த சிறப்பு விடுமுறையைப் பெற, பாதிக்கப்பட்ட அதிகாரிகள் தங்கள் நிறுவனத் தலைவரிடம் எழுத்துப்பூர்வ கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அதில் அவர்கள் […]













