ஆங் சான் சூகி (Aung San Suu Kyi) ஏற்கனவே இறந்திருக்கலாம் – கவலையில் மகன்!
ஆங் சான் சூ கியின் (Aung San Suu Kyi) மகன் கிம் அரிஸ் (Kim Aris), இரண்டு வருட தகவல் முடக்கம் மற்றும் தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக தனது 80 வயது தாயார் “ஏற்கனவே இறந்திருக்கலாம்” என்று அச்சம் தெரிவித்துள்ளார். நோபல் அமைதிப் பரிசு பெற்ற திருமதி சூ கி, 2021 ஆம் ஆண்டு மியான்மரில் நடந்த இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக […]













