பொழுதுபோக்கு

‘கருப்பு’ முதல் சிங்கிள் எப்ப தெரியுமா?

  • October 19, 2025
  • 0 Comments

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கருப்பு’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கருப்பு’. இந்தப் படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆன்மிக பின்னணியில் ஆக்ஷன் கதையாக இப்படம் அமையும் என கூறப்படுகிறது. இந்தப் படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டதாகவும், ஆனால் விஎஃப்எக்ஸ் உள்ளிட்ட பணிகளால் படம் தீபாவளிக்கு வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் இந்தப் […]

பொழுதுபோக்கு

ஜீ தமிழ் “அண்ணா” சீரியலில் அதிரடி மாற்றம்!

  • October 19, 2025
  • 0 Comments

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் அண்ணா. இயக்குநர் துர்கா சரவணன் இயக்கத்தில் அண்ணன் மற்றும் தங்கை பாசத்தை மையப்படுத்தி குடும்பக் கதையோடு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஆரம்பமான இந்த கதை தற்போது வரையில் கிட்டத்தட்ட 700க்கும் மேற்பட்ட எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் சண்முகத்தின் முதல் தங்கையாக நடித்து வருபவர் தான் சுனிதா. இவர் ரத்னா அறிவழகன் என்ற ரோலில் இந்த சீரியலில் […]

இலங்கை

இலங்கையில் குற்றவாளிகள் பிரபலப்படுத்தப்படுகிறார்களா? விமல் விமர்சனம்!

  • October 19, 2025
  • 0 Comments

வெளிநாட்டில் வைத்து கே.பியை கைது செய்து இலங்கைக்கு கொண்டுவந்தபோது ஊடகக் கண்காட்சி காண்பிக்கப்படவில்லை. எனினும், செவ்வந்தி விடயத்தில் அவ்வாறு நடப்பது தவறான அணுகு முறையாகும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரசன்ச தெரிவித்தார். ” வெளிநாட்டில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு கொண்டுவரப்படும் குற்றவாளி விமானத்தில் இறங்குவது முதல் எல்லா தகவல்களும் மிகவும் சுவாரஷ்யமாக ஊடகங்களில் வெளியாகின்றன. ஊடகக் கண்காட்சி காண்பிக்கப்படுகின்றது. இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்கள், இதைவிடவும் பயங்கரமான குற்றவாளிகளை வெளிநாட்டில் கைது செய்து […]

இந்தியா செய்தி

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் – 20 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையை வழங்கிய விஜய்!

  • October 19, 2025
  • 0 Comments

தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று உயிரிழந்த  41 பேரின் குடும்பங்களை விரைவில் சந்திப்பேன் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். அத்துடன் முன்னதாக அறிவித்தப்படி 41 குடும்பங்களுக்கும் இழப்பீட்டு தொகையாக 20 இலட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர் மக்களை சந்திக்க சட்டரீதியான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம். அனுமதி கிடைத்ததும் கரூர் மக்களை நிச்சயமாகச் சந்திப்போம். நாம் அறிவித்தபடி குடும்பநல […]

இலங்கை

இலங்கை மாகாண சபைத் தேர்தலை குறிவைக்கும் முன்னாள் அமைச்சர்கள்!

  • October 19, 2025
  • 0 Comments

இலங்கையில் அடுத்த வருடம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் மாகாணசபைத் தேர்தலில் 30 இற்கு மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள்  போட்டியிடவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. தேசிய மக்கள் சக்தி அலையை சமாளித்து, தமது கட்சிகளுக்குரிய வாக்கு வங்கியை அதிகரித்துக்கொள்ளும் நோக்கிலும், மக்கள் மத்தியில் தமக்குள்ள ஆதரவை நாடிபிடித்து பார்க்கும் வகையிலுமே முன்னாள் அமைச்சர்கள் இவ்வாறு களமிறங்கவுள்ளனர். நவீன் திஸாநாயக்க, உதய கம்மன்பில, ஹிருணிக்கா பிரேமசந்திர, முஷாரப், மருதபாண்டி ராமேஸ்வரன், வடிவேல் சுரேஷ், யோகேஸ்வரன் உட்பட மேலும் பல முன்னாள் […]

உலகம்

போதைப்பொருளுடன் அமெரிக்கா நோக்கி பயணித்த நீர்மூழ்கி கப்பல்!

  • October 19, 2025
  • 0 Comments

அமெரிக்காவை நோக்கி போதைப்பொருட்களுடன் பயணித்த நீர்மூழ்கிக் கப்பலை அழிக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump)  தனது ட்ரூத் சோசியல் மீடியா  (Truth Social Media) பக்கத்தில் இட்டுள்ள பதிவில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அதில் அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் கப்பலில் போதைப்பொருள் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். கப்பலில் நான்கு அறியப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருந்ததாகவும், அவர்களில் இருவர் கடற்படையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட நீர்மூழ்கிக் கப்பல் நிலத்தை அடைந்திருந்தால், […]

உலகம்

சொந்த மக்கள் மீதே தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள ஹமாஸ் – அமெரிக்காவின் அறிக்கையால் பரபரப்பு!

  • October 19, 2025
  • 0 Comments

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ளது. இந்நிலையில் காசாவில் (Gaza) வாழும் பாலஸ்தீன மக்கள் மீது உடனடி தாக்குதல்களை நடத்த ஹமாஸ் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் நேற்று அமெரிக்கா வெளியிட்ட ஓர் அறிக்கையில், பாலஸ்தீனியர்களுக்கு (Palestinians) எதிரான திட்டமிடப்பட்ட தாக்குதல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடுமையாக மீறும் செயல் என்றும், மத்தியஸ்த முயற்சிகள் மூலம் அடையப்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

உலகம்

நீண்ட காலமாக நிலவிவரும் எல்லைப் பிரச்சினை – போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட ஆசிய நாடுகள்!

  • October 19, 2025
  • 0 Comments

ஆப்கானிஸ்தானும் (Afghanistan) பாகிஸ்தானும் (Pakistan) போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன. கத்தார் (Qatari) மற்றும் துருக்கியின் (Turkey) மத்தியஸ்தத்தில் நேற்று (18) நடைபெற்ற  பேச்சுவார்த்தையில் இவ்விரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக  கத்தார் (Qatari) வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானுக்கும் (Afghanistan),  பாகிஸ்தானுக்கும் (Pakistan) இடையிலான எல்லைப் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்த விரிவான கலந்துரையாடலும் இதன்போது  முன்னெடுக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நிலவி வரும் எல்லை நெருக்கடி இப்போது மோதல் சூழ்நிலையாக அதிகரித்துள்ளது, மேலும் கடந்த சில […]

ஐரோப்பா

ஸ்பெயினில் கறுப்பு நிற பூனைகளை தத்தெடுப்பதற்கு தடை!

  • October 19, 2025
  • 0 Comments

ஸ்பெயினில் (Spani)  கறுப்பு நிறப் பூனைகளைத் தத்தெடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டெர்ராசாவில் (Terrassa) ஹலோவீன் (Halloween) காலத்தில் இடம்பெறும் தீய நிகழ்வுகளை தடுக்கும் முகமாக மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பூனைகளை வளர்ப்பது அல்லது தத்தெடுப்பதற்கான அனைத்து கோரிக்கைகளும் அக்டோபர் 6 முதல் நவம்பர் 10 ஆம் திகதிவரை இடைநிறுத்தப்படும் என  உள்ளூர் விலங்கு நல சேவை தெரிவித்துள்ளது. டெர்ராசா (Terrassa) நகர சபை, நகரத்தில் கறுப்பு  பூனைகள் மீது கொடுமை நடந்ததாக எந்த பதிவும் இல்லை என்றும், […]

இலங்கை

காலி மாவட்டத்தின் பல பகுதிகளில் 20 மணிநேர நீர் வெட்டு!

  • October 19, 2025
  • 0 Comments

காலி மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (20) 30 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் (NWSDB) அறிவித்துள்ளது. நாளை காலை 8.00 மணி முதல் மறுநாள் (21) பிற்பகல் 2.00 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று வாரியம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. காலியில் உள்ள ஹப்புகல நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீர் வழங்கும் பிரதான குழாயில் அத்தியாவசிய பழுதுபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதன் காரணமாக […]