அமெரிக்காவில் உச்சக்கட்ட நெருக்கடி நிலை – 4.2 கோடி அமெரிக்கர்கள் பாதிக்கப்படும் அபாயம்
அமெரிக்காவில் அவசர நிதியைப் பயன்படுத்தி துணை ஊட்டச்சத்து உதவித் திட்டத்தின் (Supplemental Nutrition Assistance Program) சலுகைகளை ஓரளவு ஈடுகட்ட இரண்டு கூட்டாட்சி நீதிபதிகள் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளனர். ஆனால், ஒரு மாத கால அரசாங்க முடக்கத்திற்கு மத்தியில், 5.3 பில்லியன் டொலர் அவசர நிதியைப் பயன்படுத்தி சலுகைகளை ஈடுகட்ட முடியாது என்று வேளாண் திணைக்களம் தெரிவித்துள்ளது. உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கிடைக்கக்கூடிய பணத்தில் சிலவற்றைக் கொண்டு துணை […]













