உலகம் செய்தி

வாஷிங்டன் செல்லும் சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி அகமது அல்-ஷாரா(Ahmed al-Sharaa)

  • November 1, 2025
  • 0 Comments

சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி அகமது அல்-ஷாரா(Ahmed al-Sharaa), ஈராக்(Iraq) மற்றும் சிரியாவில்(Syria) இஸ்லாமிய அரசு அல்லது ISISக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டணியில் சேருவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாஷிங்டனுக்கு(Washington) பயணம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹ்ரைனில்(Bahrain) நடந்த பாதுகாப்பு உச்சிமாநாட்டின் போது சிரியாவிற்கான அமெரிக்க தூதர் டாம் பராக்(Tom Barrack) இடைக்கால ஜனாதிபதியின் பயணத்தை உறுதிப்படுத்தியுள்ளார் இது சிரியத் தலைவரின் முதல் வாஷிங்டன் வருகையாகவும், அமெரிக்காவிற்கான இரண்டாவது விஜயமாகவும் அமையும் என்று டாம் பராக் குறிப்பிட்டுள்ளார். நீண்டகால […]

இந்தியா செய்தி

கொழும்பிலிருந்து மும்பை வந்த பெண்ணிடமிருந்து 470 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

  • November 1, 2025
  • 0 Comments

கொழும்பிலிருந்து மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய ஒரு பெண் பயணியிடமிருந்து சுமார் 470 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 4.7 கிலோ கோகைன்(cocaine) போதைப்பொருளை இந்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) அதிகாரிகள் பறிமுதல் செய்து ஐந்து பேரை கைது செய்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பயணி வந்த சிறிது நேரத்திலேயே அவரை தடுத்து நிறுத்தி, அவரது பொருட்களை விரிவான சோதனைக்கு உட்படுத்தியதாக அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த சோதனையில் காபி(coffee) […]

இந்தியா செய்தி

மும்பையில் இசை நிகழ்ச்சியில் 24 லட்சம் மதிப்புள்ள தொலைபேசிகள் கொள்ளை

  • November 1, 2025
  • 0 Comments

மும்பையில் பாப் பாடகர் என்ரிக் இக்லெசியாஸின்(Enrique Iglesias) இசை நிகழ்ச்சியின் போது, ​​கிட்டத்தட்ட 23.85 லட்சம் மதிப்புள்ள 73 தொலைபேசிகள் திருடப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாந்த்ரா குர்லா(Bandra Kurla) வளாகத்தில் உள்ள MMRDA மைதானத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் நடந்த திருட்டுகள் குறித்து காவல்துறையினர் ஏழு வழக்குகள் பதிவு செய்துள்ளனர். திருட்டு வழக்குகளில் புகார் அளித்தவர்களில் ஒப்பனை கலைஞர், ஹோட்டல் உரிமையாளர், மாணவர்கள், ஒரு பத்திரிகையாளர் மற்றும் தொழிலதிபர்கள் அடங்குவர். மும்பையில் தனது முதல் நிகழ்ச்சியில் இவ்வாறு […]

உலகம் செய்தி

சூடானில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த பிரித்தானியா, ஜெர்மனி மற்றும் ஜோர்டான்

  • November 1, 2025
  • 0 Comments

பஹ்ரைன்(Bahraini) தலைநகர் மனாமாவில்(Manama) நடந்த பாதுகாப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்ற வெளியுறவு அமைச்சர்கள், டார்பரின்(Darfur) அல்-பாஷர்(Al-Fasher) நகரில் விரைவு ஆதரவுப் படையினரின் அட்டூழியங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்க நாட்டின் டார்பர்(Darfur) பகுதியில் சமீபத்திய மனித உரிமை மீறல்களை அடுத்து, சூடானில் உடனடி போர் நிறுத்தத்திற்கு பிரித்தானியா(UK), ஜெர்மனி(Germany) மற்றும் ஜோர்டான்(Jordan) வெளியுறவு அமைச்சர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும், சூடானின் மேற்குப் பகுதியில் உள்ள கடைசி பெரிய நகரத்தை துணை ராணுவப் படை கைப்பற்றிய பின்னர், இரண்டு ஆண்டுகளுக்கும் […]

இந்தியா செய்தி

தெலுங்கானாவில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • November 1, 2025
  • 0 Comments

தெலுங்கானா மாநிலம் ஜோகுலாம்பா கட்வால்(Jogulamba Gadwal) மாவட்டத்தில் உள்ள அரசு சிறுவர் நல விடுதியில் இரவு உணவு சாப்பிட்ட 52 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தர்மவரம்(Dharmavaram), இதிக்யாலா(Itikyal) மண்டலத்தில் அமைந்துள்ள விடுதி மாணவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 32 மாணவர்கள் நிலையாக உள்ளதாகவும் மீதமுள்ளவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இரவு உணவாக சாம்பார் சாதம், முட்டைக்கோஸ் கறி வழங்கப்பட்டதாகவும், பின்னர் வயிற்று வலி மற்றும் […]

பொழுதுபோக்கு

50 செகண்டுக்கு 5 கோடி வாங்கும் லேடி சூப்பர் ஸ்டார்…

  • November 1, 2025
  • 0 Comments

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் கம்பீரமாக வலம் வருகின்றார் நடிகை நயன்தாரா. 40 வயதை கடந்தாலும் இன்றைய இளசுகளுக்கு டஃவ் கொடுத்து, அவர்களை விடவும் அதிக படங்களில் நடித்து வருகின்றார். இவர் சினிமாவில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் கடந்துவிட்டது. அன்று முதல் இன்று வரை கோலிவுட்டில் டாப் ஹீரோயினாக வலம் வருகிறார். இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார். இவர் வாங்கும் சம்பளம் பற்றிய […]

உலகம் செய்தி

கனடாவில் தமிழ் மக்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் – விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

  • November 1, 2025
  • 0 Comments

கனடாவில் தெற்காசிய மக்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்களின் செயற்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இவ்வாறான கும்பல்களை சமாளிப்பதற்காக கூடுதலாக 150 காவல்துறை அதிகாரிகள் தேவைப்படுவதாக சர்ரே (Surrey) மேயர் கூறியுள்ளார். எங்கள் சமூகம் இவ்வளவு ஆழமாகப் பாதிக்கப்படுவதைப் பார்ப்பது வேதனையளிக்கிறது. எங்களால் இனியும் இதை பொறுத்துக்கொள்ள முடியாது என மேயர் பிரெண்டா லோக் (Brenda Locke) நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். 150 புதிய அதிகாரிகளை நியமிக்கும் கோரிக்கைக்கு இரு மட்ட […]

ஐரோப்பா செய்தி

லூவ்ரே (Louvre) கொள்ளை சம்பவம் – நீதிமன்றத்தில் முன்னிலையான பெண்!

  • November 1, 2025
  • 0 Comments

பிரான்ஸின் லூவ்ரே (Louvre) அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. பெயர் குறிப்பிடப்படாத 38 வயதான அந்த பெண் மீது திட்டமிட்ட திருட்டு மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். அவரை  காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேநேரம் முன்னதாக அவருடன் கைது செய்யப்பட்ட மேலும் மூன்று ஆண்களில் ஒருவர் விடுதலை […]

இலங்கை

க. பொ.த உயர்தர பரீட்சை திகதி அறிவிப்பு – மேலதிக வகுப்புகளுக்கு தடை!

  • November 1, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்கான க. பொ.த உயர்தர  பரீட்சைகள் வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் மாதம் 05 திகதிவரை நடைபெறவுள்ளன. இந்நிலையில் மேலதிக  கல்வி வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் வரும் 04 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. தேர்வு காலம் முடியும் வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என்றும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

ஐரோப்பா செய்தி

ட்ரம்பின் நடவடிக்கை – எந்த குற்றப் பின்னணியும் இல்லாத நீண்டகாலம் வசித்த மக்களும் நாடு கடத்தப்படும் அபாயம்!

  • November 1, 2025
  • 0 Comments

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் அயர்லாந்து குடிமக்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தியுள்ளன. இவ்வருடத்தின் (2025)  ஜனவரி முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதியில், 99 அயர்லாந்து குடிமக்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக  அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க (ICE) பிரிவின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து அமெரிக்காவில் வெளிநாட்டு பிரஜைகள் வசிப்பது, அங்கு பணிப்புரிவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் ஏராளமான இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டிருந்தனர். இதன் பின்னணியில் இந்த […]

error: Content is protected !!