செய்தி

சிங்கப்பூரில் 2 மில்லியன் மக்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

சிங்கப்பூர் சுமார் 2 மில்லியன் நாட்டு மக்களுக்கு உதவித் தொகையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

உத்தரவாத தொகுப்பு உதவித் திட்டத்தின்கீழ் வழங்கப்பட உள்ள அந்த தொகை எதிர்வரும் பெப்ரவரி மாதம் கொடுக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

20 வயது அல்லது அதற்கு குறைவு / 55 வயது அல்லது அதற்கு அதிக வயதுடைய அனைவருக்கும் உதவித் தொகை கிடைக்கும். மெடிசேவ் உதவித் தொகையாக S$150 வழங்கப்படும் என நிதியமைச்சகம் கூறியுள்ளது.

அதே போல, குறைந்த வருமானம் கொண்ட 55 வயது அல்லது அதற்கு அதிக வயதுடைய நாட்டின் மூத்த குடிமக்கள் 8,50,000 பேருக்கு S$200 முதல் S$300 வரை ஊக்கத் தொகை கொடுக்கப்படும் என நிதியமைச்சகம் சொன்னது.

(Visited 9 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content