ஐரோப்பா செய்தி

லண்டனில் வீட்டில் இருந்து நான்கு பேர் சடலமாக மீட்பு

ஹவுன்ஸ்லோவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இறந்து கிடந்த இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேரின் பெயர்களை பொலிசார் பெயரிட்டுள்ளனர்.

39 வயதான Michal Wlodarczyk, 35 வயதான Monika Wlodarczyk, 11 வயதான Maja Wlodarczyk, மற்றும் மூன்று வயதான Dawid Wlodarczyk, ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

நான்கு பேரும் பெட்ஃபோன்ட், ஸ்டெயின்ஸ் சாலையில் உள்ள வீட்டில் காணப்பட்டனர், மேலும் அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலிசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் வெள்ளிக்கிழமையன்று 15:12 மணிக்கு அழைக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

(Visited 16 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி