உலகம் செய்தி

ஈரான் போரில் தலையிடோம்: ஐரோப்பிய தலைவர்கள் திட்டவட்டம்!

ஈரான் போர் விவகாரத்தில் தாங்கள் தலையிட விரும்பவில்லை என்று ஐரோப்பிய தலைவர்கள் European leaders தெரிவித்துள்ளனர்.

நேட்டோ NATO அமைப்பில் இருந்து வெளியேறுவது குறித்து பரிசீலிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump தெரிவித்துள்ளார்.

ஈரான்மீதான ராணுவ நடவடிக்கைக்கு நேட்டோ நாடுகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என அவர் கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே ஐரோப்பிய தலைவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை, ஐரோப்பிய நாடுகள் தங்களின் பாதுகாப்புத் தேவைகளுக்கு அமெரிக்காவை பெரிதும் நம்பியுள்ளன.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் நேட்டோ கூட்டணியில் இருந்து அமெரிக்கா விலகுவது குறித்த டொனால்ட் டிரம்பின் குறித்து ஐரோப்பிய தலைவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!