உலகம் செய்தி

அரபிக்கடலில் லட்சத்தீவு அருகே நிலநடுக்கம்

புதுடெல்லி: அரபிக்கடலில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் லட்சத்தீவு அருகே உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் இரவு 8.56 மணியளவில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

மாலைத்தீவில் இருந்து 216 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இரவு 8.26 மணியளவில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலைத்தீவில் 7 நகரங்கள் லேசான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டன.

இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானதால் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content