செய்தி
நுகேகொடை கூட்டம்; இறுதி நேரத்தில் ஐதேக எடுத்துள்ள முடிவு!
நுகேகொடையில் நாளை நடைபெறவுள்ள பேரணியில் ஐக்கிய தேசியக் கட்சி நிச்சயம் பங்கேற்கும் என்று அக்கட்சியின் உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார். கூட்டு எதிரணி எனக்...













