இலங்கை செய்தி

இலங்கையில் அதிகாலையில் உலுக்கிய கோர விபத்து – மூவர் பலி – இருவர்...

நாரம்மல-குருணாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்த நிலையில் இருவர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை நாரம்மல நகருக்கு அருகில் லொறி ஒன்று இலங்கை போக்குவரத்து சபை...
  • BY
  • October 5, 2025
  • 0 Comment
ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலிய பிரதமருக்கு அதிர்ச்சி கொடுத்த மர்ம நபர்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸுக்கு சமூக ஊடகங்களில் கொலை மிரட்டல் விடுத்ததற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரிஸ்பேனின் மோர்டன் விரிகுடாவில் உள்ள ஒரு வீட்டில் வைத்து மிரட்டல்...
  • BY
  • October 5, 2025
  • 0 Comment
செய்தி

சனி கிரகத்தின் நிலவில் உயிர் வாழ முடியும் – விஞ்ஞானிகள் நம்பிக்கை

சனி கிரகத்தின் என்சலடஸ் நிலவில் உயிர் வாழும் வாய்ப்பு அதிகமாக உள்ளதென விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். சூரிய குடும்பத்தில் 6வது கிரகமாக விளங்கும் சனியைச் சுற்றி பல...
  • BY
  • October 5, 2025
  • 0 Comment
ஆஸ்திரேலியா செய்தி

சீன கார்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – அச்சத்தில் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய கார் விற்பனையாளராக சீனா மாறியுள்ளது. 2025ஆம் ஆண்டு செப்டம்பரில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 25,857 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அனைத்து...
  • BY
  • October 5, 2025
  • 0 Comment
உலகம் செய்தி

இந்தியாவுக்காக குரல் கொடுத்த ரஷ்ய ஜனாதிபதி புட்டின்

ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு அமெரிக்கா கடும் அழுத்தம் கொடுப்பதாக அமெரிக்காவை ரஷ்யா விமர்சித்துள்ளது. இதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அமெரிக்காவை குற்றம் சாட்டியுள்ளார்....
  • BY
  • October 5, 2025
  • 0 Comment
ஆப்பிரிக்கா செய்தி

மலாவி ஜனாதிபதியாக இரண்டாவது முறை பதவியேற்ற பீட்டர் முத்தாரிகா

உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றான மலாவியின் ஜனாதிபதியாக இரண்டாவது முறை பதவியேற்ற பிறகு, பீட்டர் முத்தாரிகா அரசாங்க ஊழலை ஒழித்து, பொருளாதார நெருக்கடியில் உள்ள நாட்டை...
  • BY
  • October 4, 2025
  • 0 Comment
ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

லண்டனில் நடந்த பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் 442 பேர் கைது

தடைசெய்யப்பட்ட குழுவான பாலஸ்தீன நடவடிக்கைக்கு ஆதரவாக மத்திய லண்டனில் நடந்த போராட்டத்தில் 442 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்செஸ்டரில் நடந்த தேவாலய தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு,...
  • BY
  • October 4, 2025
  • 0 Comment
ஆசியா செய்தி

ஜப்பானின் ஹொன்ஷுவின் கிழக்கு கடற்கரையில் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு

ஜப்பானின் ஹொன்ஷுவின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10...
  • BY
  • October 4, 2025
  • 0 Comment
ஆசியா செய்தி

இந்தோனேசியா பாடசாலை கட்டிட விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் ஒரு பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிடோர்ஜோ நகரில் உள்ள அல்-கோசினி...
  • BY
  • October 4, 2025
  • 0 Comment
ஆசியா செய்தி

பாகிஸ்தான் அரசாங்கம் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே கையெழுத்தான ஒப்பந்தம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பல நாட்களாக நீடித்த வன்முறைக்கு பிறகு, மத்திய அரசும் போராட்டக்காரர்களும் நடந்து வரும் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த அரசாங்க...
  • BY
  • October 4, 2025
  • 0 Comment