இலங்கை
செய்தி
மனைவியைக் கொன்ற கணவர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கைது
மனைவியைக் கொன்ற குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு 12 வருடங்களாக பொலிஸாரையும் நீதிமன்றத்தையும் தவிர்த்த நபரொருவரை மாத்தறை குற்றப் பிரிவினர் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் வெலிகம-ஹேன்வல...