செய்தி
மத்திய கிழக்கு
டுபாயில் வாட்டி வதைக்கும் வெப்பம் – இரவில் திறந்துவிடப்படும் கடற்கரை
டுபாயில் பகலில் வெப்பம் வாட்டியெடுப்பதால் மக்கள் கடும் நெருக்கடிக்கள்ளாகியுள்ளனர். இந்த கடற்கரைப் பகுதிகளை இரவுநேரத்தில் திறந்துவிடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதற்காகப் பல வசதிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உதாரணத்துக்குச்...