இலங்கை
செய்தி
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 19 இந்திய மீனவர்கள் விடுவிப்பு
இலங்கை கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 19 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. ஏறக்குறைய ஒரு வாரத்திற்குப் பிறகு இதேபோன்ற எண்ணிக்கையிலான மீனவர்கள்...