ஆசியா
பங்களாதேஷில் ஊரடங்கு நீட்டிப்பு : நீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திருக்கும் அதிகாரிகள்!
பங்களாதேஷ் அதிகாரிகள் இன்று (21.07) நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளனர். நாட்டின் உச்ச நீதிமன்றம் சிவில் சர்வீஸ் பணியமர்த்தல் ஒதுக்கீட்டில் தீர்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில்...