ஐரோப்பா
ரஷ்யாவின் பெல்கோர்ட் பகுதியில் இருந்து 4000 பேர் வெளியேற்றம்!
ரஷ்யாவின் பெல்கோர்ட் எல்லைப் பிராந்தியத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து அங்கிருந்து 4000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்கள் தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர்...