இலங்கை
இலங்கையில் சற்று முன்னர் பதிவான நிலநடுக்கம்!
அனுராதபுரத்திற்கும் கந்தளேவிற்கும் இடையில் இன்று (16) மாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 2.7 ஆகப் பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் குறிப்பிடுகிறது.













