இலங்கை
ஒப்பந்தம் செய்யப்பட்ட எரிபொருள் நிறுவனங்கள் இம்மாதத்தில் விநியோகத்தை ஆரம்பிக்கும் – காஞ்சன!
நிலையான எரிபொருள் வழங்குவதற்காக இரண்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மாத இறுதியில் அந்நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் எரிபொருள் மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர...