இலங்கை
இலங்கை – கல்பிட்டி பகுதியில் இருந்து கடலுக்கு சென்ற மீன்பிடி கப்பல் மாயம்!
கல்பிட்டியில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் சென்ற மீன்பிடி படகு மீண்டும் கரைக்கு திரும்பவில்லை என அக்கப்பலின் உரிமையாளர் கல்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இந்தக் கப்பலில்...