ஆசியா
கொரோனா தொற்று பரவல் : 05 ஆண்டுகள் கழித்து எல்லைகளை திறந்த வடகொரியா!
கொரோனா தொற்றை தொடர்ந்து மூடப்பட்டிருந்த வடகொரியாவின் எல்லைகள் ஐந்து ஆண்டுகள் கழித்து சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது. கோவிட் தொற்றுநோய் காரணமாக 2020 ஆம் ஆண்டில் எல்லைகள் மூடப்பட்டன....













