ஐரோப்பா
பிரித்தானியாவிற்கு புலம் பெயர முற்பட்ட 05 பேர் உயிரிழப்பு! நாடுகடத்தப்படும் அச்சத்தில் மக்கள்!
பிரித்தானியாவிற்கு புலம்பெயரும் முயற்சியில் Channelஐக் கடக்க முற்பட்ட 05 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் மீட்பு குழுக்கள் இருப்பதாகவும், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு வருவதாகவும் பொலிஸார்...