இலங்கை
ஈஸ்டர் தாக்குதல் : நான்கு வருடங்களாக பல இன்னல்களை அனுபவித்தேன் – மைத்திரி!
ஈஸ்டர் தாக்குதல் குறித்து கடந்த நான்கு வருடங்களாக தன்மீது பல்வேறு குற்றச்சாடுகள் சுமத்தப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சனல்-04 ஊடகம் வெளியிட்டுள்ள காணொலி குறித்து...