இலங்கை
இலங்கை : நிதி மோசடியில் கைது செய்யப்பட்ட நபர் யாழ் சிறையில் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதி ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக யாழ். பொலிசார் தெரிவித்துள்ளனர். நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபரே இவ்வாறு...