இலங்கை
யாழில் திடீரென மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு – 14 பேர் மீது வழக்கு பதிவு!
யாழில் தடை செய்யப்பட்ட பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த 14 கடை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இது குறித்து யாழ். மாவட்ட மத்திய சுற்றாடல்...