ஐரோப்பா
ஒருவாரத்தில் 500 பேர் ஆங்கில கால்வாயை கடந்துள்ளனர் : பிரித்தானியா வெளியிட்ட தகவல்!
கிட்டத்தட்ட 500 புலம்பெயர்ந்தோர் சிறிய படகுகளில் கால்வாயைக் கடந்ததாக பிரித்தானிய உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. ஒன்பது படகுகளில் 492 பேர் கடந்து சென்றதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன....