இலங்கை
இலங்கை: மத்தியவங்கி பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் ரணிலுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு!
2015ஆம் ஆண்டு இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான சாட்சியங்களை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அழைக்கவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று...