உலகம்
அதிகளவு இணைய அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் குழந்தைகள் : WHO வெளியிட்டுள்ள அறிவிப்பு!
2022 ஆம் ஆண்டில் 11 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 16 சதவீதம் பேர் இணைய மிரட்டலுக்கு ஆளாகியுள்ளதாக WHO அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இது நான்கு ஆண்டுகளுக்கு...