இலங்கை
போரினால் பாதிக்கப்பட்டுள்ள காசா பகுதியில் வாழும் சிறுவர்களுக்கு இலங்கை நிதியுதவி!
காஸா பகுதியில் இடம்பெற்ற மோதல்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. ஐக்கிய நாடுகளின் உத்தியோகபூர்வ முகவரகத்தின் ஊடாக ஜனாதிபதி...