இலங்கை
இலங்கை – தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதிய சந்திரிகா!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தேர்தல் பிரச்சாரத்திற்காக தனது பெயரும் புகைப்படமும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். அத்தனகல்ல பிரதேச சபைப் பகுதியில்...













