TJenitha

About Author

6852

Articles Published
இலங்கை

பொலிஸ் காவலில் ஒருவர் உயிரிழப்பு! பல அதிகாரிகள் கைது

பொலிஸ் காவலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 7 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணையின் ஒரு பகுதியாக சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ்...
உலகம்

துனிசியா கடலில் அகதிகள் சென்ற படகுகள் கவிழ்ந்து 5 பேர் பலி

துனிசியா நாட்டில் இருந்து இத்தாலிக்கு ஏராளமானோர் சட்டவிரோதமாக படகுகளில் அகதிகளாக சென்று வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இப்படி அகதிகளாக தப்பி சென்ற போது 3...
உலகம்

தீவிரமடையும் போர் பதற்றம்! அதிகரிக்கும் டிரோன் தாக்குதல்

உக்ரைன் ரஷ்யா போரில் ட்ரோன் தாக்குதல்கள் தற்போது அதிகரித்துள்ளன. சில நாட்களுக்கு முன்பு, ரஷ்யாவின் மாஸ்கோ அருகே அடுக்குமாடி கட்டிடம் ஆளில்லா விமானத்தால் தாக்கப்பட்டது. அ தில்...
இலங்கை

கையடக்க தொலைபேசிகளை கொள்ளையிடும் குழுவின் பிரதான சந்தேக நபர் கைது!

யாழ்ப்பாணத்தில் கடந்த சில மாதங்களாக தனியார் பேரூந்துகளில் பயணிக்கும் பெண்கள் மற்றும் வயோதிபர்களின் கையடக்கத் தொலைபேசிகளைக் கொள்ளையிடும் குழுவொன்றின் பிரதான சந்தேகநபர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது...
இந்தியா

விரைவில் நரேந்திர மோடி அமெரிக்கா பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 21ம் திகதி அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் அழைப்பின் பேரில் அவர் அங்கு செல்லவுள்ளார்....
உலகம்

ஜோ பய்டனுக்கு நன்றி தெரிவித்த கனடிய பிதமர்

கனடிய பிதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அமெரிக்க ஜனாதிபதி ஜோ பய்டனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். கனடாவில் காட்டுத் தீ பரவுகையை கட்டுப்படுத்த அமெரிக்கா உதவிகளை வழங்கி வருகின்றது. அமெரிக்காவின்...
உலகம்

சோமாலியாவில் 20 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடான சோமாலியாவில் அல் ஷபாப், ஐஎஸ், அல்கொய்தா உள்பட பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுவை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு...
இலங்கை

இலங்கையில் வாகனங்களின் விலை சடுதியாக அதிகரிப்பு

நாட்டில் பயன்படுத்திய கார்களின் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது என வாகன விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். எரிபொருள் விலை சரிவு மற்றும் டாலரின் மதிப்பு குறைவதே இதற்கு காரணம்...
இலங்கை

யாழ்ப்பாணத்தில் ஹெரோயினை ஊசி மூலம் ஏற்றிக் கொண்ட இளம் அர்ச்சகர் உயிரிழப்பு!

ஹெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் ஏற்றிக் கொண்ட இளம் அர்ச்சகர் உயிரிழந்துள்ளார். நல்லூர் நாயன்மார்கட்டு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய அர்ச்சகரே இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலய...
இலங்கை

மசாஜ் நிலையம் என இயங்கிய விபச்சார விடுதி! – 12 யுவதிகள் கைது

கடுவெல நகரில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் விபச்சார விடுதிகளாகச் செயற்பட்ட 4 இடங்கள் சுற்றிவளைக்கபப்ட்டு 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சுற்றிவளைப்பில் 12 பெண்கள்...