TJenitha

About Author

7727

Articles Published
ஐரோப்பா

காஸாவில் மனிதாபிமான உதவிக்காக காத்திருக்கும் பொதுமக்கள் மீது பாலஸ்தீனர்கள் துப்பாக்கிச்சூடு: இஸ்ரேல் குற்றச்சாட்டு

வடக்கு காசாவில் மனிதாபிமான உதவிக்காக காத்திருக்கும் பொதுமக்கள் மீது “ஆயுதமேந்திய பாலஸ்தீனியர்கள்” துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை காசா நகரில் “ஆயுதமேந்திய பாலஸ்தீனியர்கள்...
ஆசியா

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் தாக்குதலில் 149 பாலஸ்தீனர்கள் பலி

ஹமாஸால் நடத்தப்படும் காசா சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களின் படி கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 149 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 300 பேர்...
இலங்கை

2 வருடங்களில் வெளிநாடுகளுக்குச் சென்ற மின்சார சபையின் 159 பொறியியலாளர்கள்

இலங்கை மின்சார சபையில் பணிபுரிந்த 159 பொறியியலாளர்கள் இரண்டு வருடங்களுக்குள் வெளிநாடு சென்றுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க இன்று (15)...
ஐரோப்பா

ரஷ்ய இரட்டை ஏவுகணை தாக்குதலில் 14 பேர் பலி : நாளை ஒடெசா...

ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது என்று பிராந்திய தலைவர் ஒலெக் கைபர் தெரிவித்துள்ளார். தாக்குதலையடுத்து நாளை ஒடெசா பிராந்தியம் துக்க தினமாக...
இலங்கை

சுற்றுலா விசாவில் பயணித்து இலங்கையில் வேலை தேடும் வெளிநாட்டினர்! 21 இந்தியர்கள் கைது

நீர்கொழும்பில் ஆன்லைன் ஷாப்பிங் சென்டரை நடத்தி விசா விதிமுறைகளை மீறியதற்காக 21 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுலா விசாவில் இலங்கை வந்திருந்தவர்கள் கடந்த மார்ச் 12ம் திகதி...
ஐரோப்பா

ரஷ்யா தேர்தல் 2024: வாக்குப்பதிவுகள் ஆரம்பம்- புடின் வெற்றி நிச்சயம்!

ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடின் இன்னும் 6 ஆண்டுகள் ஆட்சியில் இருப்பார் என்பது உறுதியாகி உள்ள நிலையில், வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. 71 வயதான விளாடிமிர் புடின்,...
ஐரோப்பா

ஐரோப்பாவில் மூன்று முன்னணி இராணுவ சக்திகளை கொண்ட நாடுகள் அவசர சந்திப்பு

ஐரோப்பாவில் உள்ள மூன்று முன்னணி இராணுவ சக்திகளான பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் போலந்து – வெள்ளிக்கிழமை பேர்லினில் அவசர அமர்வில் சந்திக்கவுள்ளன. இந்த மூன்று நாடுகளும் கடைசியாக...
செய்தி

துருக்கியில் புலம்பெயர்ந்தோர்களை ஏற்றிச் சென்ற படகு மூழ்கி 8 பேர் பலி

துருக்கியின் வடமேற்கு மாகாணமான கனக்காலேயில் புலம்பெயர்ந்தோர்களை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் மூலம்...
ஆசியா

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் உறுப்பினர் பலி

தெற்கு லெபனான் நகரமான டயருக்கு வெளியே ஒரு கார் மீது இஸ்ரேலிய ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில், அருகிலுள்ள பாலஸ்தீனிய முகாமான ரஷிதீஹ்வைச் சேர்ந்த ஹமாஸ் உறுப்பினர்...
ஐரோப்பா

பின்லாந்து எல்லையில் குவிக்கபப்டும் ரஷ்யப் படைகள் : புடின் விடுத்துள்ள எச்சரிக்கை

ரஷ்யாவின் விளாடிமிர் புடின் பின்லாந்துடனான நாட்டின் எல்லையில் படைகளை அதிகரிக்க விரும்புவதாக ரஷ்யாவின் RIA மாநில செய்தி நிறுவனம் மற்றும் Rossiya-1 அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்...
Skip to content