இலங்கை
ஜனாதிபதியின் வீட்டிற்கு தீ வைப்பு: சந்தேகநபரான ஆசிரியர் ஒருவர் கைது
கொள்ளுப்பிட்டியில் உள்ள ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லம் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். பொரலஸ்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய...