இலங்கை
இலங்கை பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அறிவிப்பு!
தனிப்பட்ட பாதுகாப்பிற்காக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகளை திருப்பி அனுப்புவதற்கான காலக்கெடு நவம்பர் 21, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது வெளிநாட்டில் உள்ள உரிமதாரர்கள்...