இலங்கை
வவுனியா ஆலய உற்சவத்தில் இளைஞன் பரிதாபமாக பலி
வவுனியாவில் மின்சாரம் தாக்கி இளைஞரொருவர் மரணமடைந்துள்ளார். எல்லப்பர், மருதங்குளம் பகுதியிலுள்ள ஆலய உற்சவத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். குறித்த ஆலயத்தில் இரவு இடம்பெற்ற உற்சவ பூஜையின் போது ஆலயத்தின்...