இலங்கை
தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள 92,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள்!
அகதிகளாகப் பதிவு செய்து 92,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தற்போது தமிழ்நாட்டில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதனை உறுதிப்படுத்தியுள்ளார். தமிழக அகதிகள் முகாம்களில் தற்போது...