ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா முழுவதும் அமுலாகும் புதிய நடைமுறை – நிறுத்தப்படும் காசோலை
ஆஸ்திரேலியாவில் 2030ஆம் ஆண்டுக்குள் காசோலைகளை பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கமையஈ மின்னணு பரிவர்த்தனைகளை பிரபலப்படுத்த மட்டுமே அரசு நடவடிக்கை எடுக்கும் என...