இலங்கை
யாழில் இளைஞன் மரணம் – விசாரணையில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்
யாழ்ப்பாணத்தில் ஹெரோயினை நுகர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். ஹெரோயினை ஊசி மூலம் நுகர்ந்தமையால் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது. யாழ்.நகரை அண்டிய பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர்...