இந்தியா
செய்தி
அரிசி திருடியதற்காக அடித்து கொலை செய்யப்பட்ட ஆதிவாசி இளைஞர்; குற்றவாளிகளுக்கு சிறை
கேரளாவில் அரிசி திருடியதற்காக வாலிபரை அடித்துக் கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 13 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தின் அட்டபாடி பகுதியில்...