ஐரோப்பா செய்தி

பிரிட்டன் மன்னர் மற்றும் வேல்ஸ் இளவரசி வைத்தியசாலையில் அனுமதி

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் வேல்ஸ் இளவரசி கேத்தரின் (கேட் மிடில்டன்) ஆகியோர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புரோஸ்டேட் சுரப்பி பெரிதாகிவிட்டதால், மன்னர் சார்லஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இளவரசி கேத்தரின் வயிற்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் நலமுடன் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!