பொழுதுபோக்கு

“இதுதான் காரணம்” பளிச் பதில் கொடுத்த நடிகை கௌசல்யா

90’ஸ் கிட்ஸ்களின் ஆஸ்தான நடிகையாக வலம் வந்தவர் கௌசல்யா. பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த இவர் தான் ஏன் 40 வயதை கடந்தும் திருமணம் செய்யவில்லை என்ற உண்மையை கூறியுள்ளார்.

சினிமா மற்றும் சீரியல்களில் கொடி கட்டி பறந்த இவர் சில ஆண்டுகளிலேயே நடிப்பிற்கு குட் பை சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

அதன் பின் உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போனார்.

இந்த நிலையில் தான் ஏன் இவ்வளவு ஆண்டுகள் ஆகியும் திருமணம் செய்யவில்லை என்ற உணமையை கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது “ நான் எனக்கு பிடித்த, பொருத்தமான நபரை இன்னும் என் வாழ்வில் சந்திக்கவில்லை.

அதனால் தான் திருமணம் செய்யவில்லை. ஒரு வேளை அப்படி ஒரு நபரை பார்த்திருந்தால் திருமணம் குறித்து யோசித்து இருந்திருந்திருப்பேன்.

எனது பெற்றோரோடு ஒன்றி வாழ்ந்து பழகிவிட்டேன். அவர்கள் இன்றி நானும், நான் இன்றி அவர்களும் வாழமுடியாது” என பளிச் பதில் கொடுத்துள்ளார் கௌசல்யா.

 

(Visited 3 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content