செய்தி விளையாட்டு

ஜப்னா கிங்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவி விலகினார்

லங்கா பிரீமியர் லீக்கில் (எல்பிஎல்) ஜப்னா கிங்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து விலகுவதற்கு இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திலின கண்டம்பி தீர்மானித்துள்ளார்.

அவர் இலங்கையில் ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டின் வெற்றிகரமான தலைமைப் பயிற்சியாளராகக் கருதப்படுகிறார்.

மேலும், இவரின் கீழ் பயிற்சி பெற்ற ஜப்னா கிங்ஸ் அணி 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற அறிமுக எல்பிஎல் போட்டி உட்பட 3 போட்டிகளில் சம்பியனாக மாறியது.

இது தொடர்பாக அவர் தனது X (டுவிட்டர்) கணக்கில் பதிவிட்ட குறிப்பு கீழே,

(Visited 10 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
Skip to content