இலங்கை

இலங்கை மக்களுக்கு விசேட எச்சரிக்கை!

இலங்கையில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் போன்று வேடமிட்டு பல்வேறு மோசடிச் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதனால், பொதுமக்களை மிகவும் அவதானத்துடன் நடந்துகொள்ளுமாறும், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் டபிள்யூ.டி.ரொஷான்குமார அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், பணத்தை அபகரிக்கும் நோக்கில் தொலைபேசி அழைப்புகள் ஏதேனும் வந்தால், அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறும், அவர் மேலும் தெரிவித்தார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!