அரசியல் இலங்கை செய்தி

ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள தயாராகிறது சுதந்திரக் கட்சி!

அடுத்த ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் SLFP கட்சியும் தயாராகிவருகின்றது என்று அக்கட்சியின் உப தலைவர் விஜேதாச ராஜபக்ச Wijeyadasa Rajapaksa தெரிவித்தார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

“ அவசரமாக ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இல்லை.

முதலில் கட்சியை பலப்படுத்த வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன.

அடுத்து நடைபெறும் தேர்தல் சமரை எதிர்கொள்வதற்கு கட்சி தயாராகிவருகின்றோம். நாம் சமரை எதிர்கொள்வோம்.” எனவும் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!