இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை – மின்சார தடை – மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்படும் மின் தடைகள் குறித்து பொதுமக்களை அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கான கையடக்க தொலைபேசி செயலியை அல்லது இலக்கத்தை தொடர்புக் கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை கேட்டுக்கொண்டுள்ளது.

அதற்கமைய, ‘CEBCare’ செயலி மூலமாகவோ அல்லது 1987 என்ற இலக்கத்தை அழைப்பதன் மூலமாகவோ இலங்கை மின்சார சபைக்கு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் மின்சார தடை ஏற்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

(Visited 27 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்