இலங்கையில் பாணிற்கான விலை குறைப்பு!
இலங்கையில் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்தார்.
இலங்கையில் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்தார்.
ஜெர்மனி நாட்டின் மிக முக்கிய விமான நிலையமான ஃபிராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விமான சேவை ரத்தானது. வியாழக்கிழமை(25) அன்று அங்குள்ள சூழலியல் ஆர்வலர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டது இதற்கு காரணமாக அமைந்துள்ளது. ஐரோப்பாவில் தற்போது சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் அங்கு விமான போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது. இது காலநிலை மாற்றத்துக்கு பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக சொல்லி அங்குள்ள சூழலியல் ஆர்வலர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட முடிவு செய்தனர். அதிகப்படியான எரிபொருள் […]
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி திருமணமான நடிகருடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன. பிரேமம் படம் மூலம் மலர் டீச்சராக இளசுகள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர் தான் சாய் பல்லவி. இவரை தமிழ் திரையுலகம் பக்கம் அழைத்து வந்தார் இயக்குனர் ஏ.எல்.விஜய். அவர் இயக்கிய தியா படம் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார் சாய் பல்லவி. பின்னர் தனுஷுக்கு ஜோடியாக மாரி 2, சூர்யாவுடன் என்.ஜி.கே என முன்னணி […]
ஜப்பானின் வடக்குப் பகுதியில் பெய்த கனமழையால் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆறுகள் கரையுடத்ததாகவும் பாலங்களும் கார்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அதிகாரிகளும் ஊடகங்களும் ஜூலை 26ஆம் திகதி வெளியிட்ட தகவல்கள் கூறுகின்றன.ஹொன்ஷு தீவில் ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. மேலும் நால்வரைக் காணவில்லை. யுசாவா நகரில் சாலைப் பணிகள் நடைபெற்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவை அடுத்து 60 வயது மதிக்கத்தக்க நபரை காணவில்லை. அகிதா நகரில் ஆறு ஒன்று கரையுடத்ததை அடுத்து 86 வயது நபரைக் காணவில்லை […]
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா சமீபத்தில் நடந்த போராட்டத்தின் போது சேதமடைந்த ரயில் நிலையத்தை பார்க்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பிரதமர் முதலைக் கண்ணீர் வடிப்பதாக அந்நாட்டு மக்கள் கூறுகின்றனர். அந்த நாட்டில் நடந்த போராட்டங்களால் சுமார் 150 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களுக்காக பிரதமர் வருத்தப்படவில்லை என்று சிலர் கூறுகிறார்கள். போர் வீரர்களின் உறவினர்களுக்கு 30% அரசு வேலைகள் வழங்கப்பட வேண்டும் என்ற பிரேரணைக்கு மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதன் விளைவாக, நாடு […]
நாளுக்கு நாள் தீவிரமடையும் காஸா போரைக் குறித்து மெளனமாக இருக்கப்போவதில்லை என்று அமெரிக்கத் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் கூறியிருக்கிறார். இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவை சந்தித்தபின் அவர் தொலைக்காட்சி அறிக்கையை வெளியிட்டார். ஹாரிஸ், காஸா விவகாரத்தில் ஜனாதிபதி ஜோ பைடனைவிடக் கடுமையாகத் தமது கருத்தை முன்வைத்தார். இஸ்ரேல் போரை நிறுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். வரும் நவம்பர் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகப் போட்டியிடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படும் திருவாட்டி […]
செவ்வாய் கிரகத்தில் வேற்றுகிரகவாசிகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், ரெட் பிளானெட் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உயிர்கள் வாழ்ந்திருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா அறிவித்தது. செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்கான நாசாவின் தற்போதைய பணியின் ஒரு பகுதியான விடாமுயற்சி ரோவர் செவ்வாய் கிரகத்தின் வாழ்விடத்தைப் பற்றிய முக்கிய தடயங்களை வைத்திருக்கக்கூடிய ஒரு புள்ளியால் மூடப்பட்ட பாறையைக் கண்டுபிடித்தது. கிராண்ட் கேன்யன் நீர்வீழ்ச்சிக்குப் பிறகு செயவா நீர்வீழ்ச்சி என்று செல்லப்பெயரால் இது அழைக்கப்படுகிறது. பண்டைய நெரெட்வா வல்லிஸ் ஆற்றங்கரையின் வடக்கு […]
முகப்பரு வருவதற்கான காரணங்களும் அதற்கான வீட்டு குறிப்புகளையும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். இளம் வயதினருக்கு முகப்பரு என்பது பெரிய பிரச்சனையாகவும் பாரமாகவும் இருக்கும். இது மனதளவில் சிலரை பாதிக்க செய்கிறது.அதனால் வெளி இடங்களுக்கு செல்வதை கூட தவிர்த்து விடுவார்கள் . முகப்பரு வர காரணங்கள்; முகப்பரு வயதின் அடிப்படையில் வரக்கூடிய ஒன்று இதுதான் அறிவியல். உடலில் சுரக்கும் இரண்டாம் நிலை பருவ ஹார்மோன் 11 வயதில் இருந்து சுரக்க ஆரம்பிக்கும். இந்த ஹார்மோன் உடலில் புதிதாக சுரக்கும் […]
33வது ஒலிம்பிக் போட்டிகள் இன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. போட்டியின் தொடக்க விழா மற்ற வருடங்களைப் போன்று மைதானத்தில் நடத்தப்படாது எனவும், பாரிஸ் நகரில் Seine நதிக்கரையோரம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 18 நாட்களில் 32 விளையாட்டுகளில் 329 தங்கப் பதக்கங்கள் விநியோகிக்கப்படவுள்ளதுடன், உதைபந்தாட்டம், ரக்பி, கரப்பந்து, வில்வித்தை ஆகிய முதற்கட்ட போட்டிகள் எதிர்வரும் 24ஆம் திகதி முதல் நடைபெறவுள்ளன. இந்த பதவியேற்பு விழாவை படகுகளில் நடத்துவது குறித்து பல்வேறு தரப்பில் இருந்தும் […]
பப்புவா நியூ கினியாவின் வடக்கில் உள்ள மூன்று தொலைதூர கிராமங்களில் வன்முறை கும்பல்களால் 26 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். சுமார் 30 பேர் கொண்ட இளைஞர்கள் குழுவால் கிராம மக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளும் எரிக்கப்பட்டதாகவும், மீதமுள்ள கிராமவாசிகள் ஒரு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்ததாகவும், குற்றவாளிகளை பெயரிட மிகவும் பயந்ததாகவும் பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இரவில் எஞ்சியிருந்த சில உடல்கள் முதலைகளால் சதுப்பு நிலத்தில் […]