ஆப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவில் 2.5 மில்லியன் கோழிகள் அழிக்கப்பட்டன!

தென்னாப்பிரிக்காவில் பறவைக்காய்ச்சலை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஏறக்குறைய 2.5 மில்லியன் கோழிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது நுகர்வோருக்கு முட்டை பற்றாக்குறையை உருவாக்கும் என்பதுடன்.  ஏற்கனவே  மின்சார நெருக்கடியால் போராடி வரும் தொழில்துறையை பாதிக்கும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

அத்துடன் கவுடெங் மாகாணத்தில் அதிகளவிலான கோழிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.

ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள சில மளிகைக் கடைகளில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு