உலகம் செய்தி

கடத்தப்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு $1 மில்லியன் கப்பம் கோரும் சூடானின் துணை ராணுவம்

சூடானின் துணை ராணுவப் படையான விரைவு ஆதரவுப் படைகள் (RSF), அல்-ஃபாஷிர்(Al-Fashir) நகரில் கடத்தப்பட்ட ஆறு சுகாதாரப் பணியாளர்களை விடுவிப்பதற்காக $1 மில்லியன் கப்பம்(ransom) கோருவதாக சூடான் மருத்துவர்கள் வலையமைப்பு (SDN) தெரிவித்துள்ளது.

அல்-ஃபாஷிர் முற்றுகையின் போது காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த நான்கு மருத்துவர்கள், ஒரு மருந்தாளர் மற்றும் ஒரு செவிலியர் அடங்கிய பணயக்கைதிகள், சூடானின் விரைவு ஆதரவுப் படை மற்றும் கூட்டணிப் படைகளால் கடத்தப்பட்டனர்.

வடக்கு டார்ஃபர்(Darfur) மாகாணத்தின் தலைநகரான அல்-ஃபாஷிரை முழுமையாகக் கைப்பற்றியதாக சூடானின் விரைவு ஆதரவுப் படைகள் அறிவித்ததைத் தொடர்ந்து இந்தக் கடத்தல்கள் நடந்துள்ளன.

(Visited 3 times, 3 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி