ஐரோப்பா செய்தி

கட்டாய அணித்திரட்டலுக்கு கையெழுத்திட்ட புடின்!

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் ஓராண்டைக் கடந்து நீடித்து வருகின்ற நிலையில், கட்டாய அணித்திரட்டலுக்கு ரஷ்ய ஜனாதிபதி புட்டின் கையெழுத்திட்டுள்ளார்.

ஏப்ரல் முதலாம் திகதியில் இருந்து ஜுலை 15 ஆம் திகதிக்கு இடையில் ஏறக்குறைய 1இலட்சத்து 50 ஆயிரம் ரஷ்யர்களை அணித்திரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புடினின் குறித்த நடவடிக்கை காரணமாக ஆட்சியின் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பில்லை என ஐ.எஸ்.டப்ளியூ தெரிவித்துள்ளது.

இத்தகைய நடவடிக்கைகள் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கும் மொஸ்கோவின் திறனை கட்டுப்படுத்தும் என சிந்தனைக் குழு தெரிவித்துள்ளது.

(Visited 9 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!