அரசியல் இலங்கை செய்தி

ரூ.20 லட்சத்துக்கு ஆசைப்பட்டு வீட்டு கூரைகளை கழற்றிய அர்ச்சுனா எம்.பி.!

  • December 20, 2025
  • 0 Comments

“அனர்த்தத்தால் வீட்டுகூரை சேதமடைந்திருந்தால்கூட கொடுப்பனவு வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால் எனக்கு அவ்வாறு எவ்வித கொடுப்பனும் கிடைக்கப்பெறவில்லை.” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் நகைச்சுவை பாணியில் இவ்வாறு கூறினார். “ அனர்த்தத்தால் சேதமடைந்த வீட்டு கூரையொன்றுக்கு 10 லட்சம் ரூபா வழங்கப்படும் என ஆளுங்கட்சியால் அறிவிப்பு விடுக்கப்பட்டது. இதனால் நான் எனது வீட்டில் இருந்த இரு கூரைகளை கழற்றினேன். 20 லட்சம் ரூபா கிடைக்கும் என நம்பினேன். ஆனால் […]

error: Content is protected !!